Pages

வவுறு எரியிது....

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
'கள்' எறக்க தட விதிச்சிருக்காங்கோ உண்மைதான் !! ஏதோ கோவை சரகத்தில் தென்ன விவசாயிகள் 'கள்' எறக்கி இருக்காங்கோ..., போலீஸ் புடுச்சிக்கினுப் போய் கோர்டுல உடாம.... அவங்கள அம்மணமாக்கி... ரூம்ல ஓட உட்டுருக்காங்க. என்னய்யா இது ஞாயம்.

இந்த போலீஸ்க்கு என்னமாதிரி அன்னாடங் காச்சிங்கள காண்டு ஏத்றதே வேலையாபுடுச்சி. காச்சினது தப்புதா இல்லீங்கள அதுகொஸ்ரம் இப்டிலாந் கொட்சல்குடுக்னமா. இன்னமாதிரி ரப்ச்சர் ஆபிசருங்கள வேலையஉட்டு துக்கணும் அக்காங்...

அர்சாங்கம் விக்கிற சரக்கத்தான் வாங்கி குடிக்கினம்னா என்ன மாதிரி அன்னாடங் காச்சிங்க ஊட்டுக்கு எப்படி துட்டு குடுக்றது. ;

No comments:

 

Blogger