Pages

கோயிந்து புலம்பல்....

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

அல்லார்க்கும் வணக்கம்,


நேத்து நம்ம வெல்டிங் குமார புழல் ஜெயிலில் போட்டுத் தள்ளிட்டாங்கலாம்பா.....


குமாரோட ஜெயில்ல இருந்த அன்பு, கார்மேகம், ராஜா இவங்க மூணுபேரும் சேர்ந்து குமார மௌடர் பண்ணிட்டங்கலாம்பா.... ஆமா...... நாந் தெரியாமத்தாந் கேக்குறேன் , அதுவரைக்கும் போலீஸ் இன்னா பண்ணினுஇருந்தது?


தப்புத்தண்டா பண்ணவங்கலதான் ஜெயில்ல போடுவாங்க ஆனா அந்த ஜெயில்லயே தப்புப் பண்ணினா எங்கே போடுவாங்க. ?

ஜெயில்ல கீரவனுக்கு கத்தி எப்டிப்பா கட்ச்சிது? இன்னாவோ ஜட்டில கத்திய மற்ச்சி வச்சீனு இறந்தானா!!

குமார் வெளியில இர்க சொல்லோ இன்னா ரப்பசர் பண்ணியினு இர்ந்தாந் தெர்யுமா? இப்பபார் புட்டான் அத்தாம்பா லைப்பு பெர்சுங்கோ சும்மாவா சொல்ச்சிங்கோ "கத்தி எட்த்தவனுக்கு கத்தியாலதாம்ப சாவு!!"

செத்தவன் ஒன்யும் நல்லவன் இல்யே!! உடு போவட்டும், நம்ம போயப்பப் பாப்போம்.

;

No comments:

 

Blogger