Pages

நெஞ்சு பொறுக்குதில்லையே!!

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்






மும்பைக்குள் புகுந்து அப்பாவி மக்களை குருவி சுடுற மாதிரி சுட்டுத்தள்ளிய அஜ்மலுக்கு சிறையில் ஏ.சி யாம்! குடிக்கிற தண்ணீர் கூட கூலா இருக்கணும்னு வாட்டர் கூலர் வச்சுருக்காங்களாம். அடக்கடவுளே...

என்னே ஒரு மனிதாபிமானம், கண் எதிரே அவன் நடத்திய படுகொலைகளுக்கு இந்தியா தரும் மரியாதையை என்னவென்று வியப்பது!! நம் மனிதாபிமானம் அடுத்தவர்களை மேலும் மேலும் குற்றம் செய்ய தூண்டுகிறது, நாளை இதுபோல் மற்றொன்று நடவாமல் தடுக்க, வளைகுடா நாடுகளில் உள்ள சட்டம் போல், இங்கும் கொண்டுவந்தால்தான் இம்மாதிரி குற்றம் மட்டுப்படுத்தப் படும்.

சட்டங்கள் கடுமையாக்கப் படும்போது, பயம் வரும் பயம் மட்டும்தான் மக்களை நல்வழிபடுத்தப்படும் என்பது என் போன்ற சாமான்யனின் கருத்து.

வாழ்க இந்திய மனிதாபிமானம்!! வாழ்க இந்திய ஜனநாயகம்!!

ஜெய் ஹிந்து!!!!
;
 

Blogger