Pages

ஊரான் ஊட்டு நெய்யே என் பொண்டாட்டி கைய்யே

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அல்லார்க்கும் வந்கம்பா

அல்லாரும் எப்டிகீறீங்க....? தடி எடுத்தவன் எலாம் தண்டல்காரன்னு சொல்லுற மாதிரி, இன்னக்கி எவ்வளவோ பேர் நடிக்க வந்துகீராங்கோ, பாதி பேர் வர்ற சொல்லோவே பஞ்சு பேசுதுங்கோ.... கைய்ய சொடுக்குகிறது கால தூக்குரதும்னு டகல்பாஜி வேலை செய்யுராங்கோ, டிரேக்டருங்களும் கேப்புல கெடா வெட்டுராங்கோ. என்னடா கோட்டரும் அவந் பங்குக்கு எறங்கி குட்டிய கொயப்புராநேன்னு டர்...ர்.... ஆவாதீங்கோ.

நியுசு இதாம்பா, நம்ம ஆமீறு கீராருல்லோ...? அவரு நம்ம முருகதாசு குடுத்த ஹிட்டுல ரொம்ப குஷியாகீறாரு, கஜினி சொல்லி அடிச்சிக்ந கில்லிலோ, ஆனா என்ன அந்த படத்த அவரு பொண்ண பாக்க உடலியாம் ஏன்னு தெரியுமா....? அவரு பொண்ணுக்கு இப்போ வயசு பதினொன்னுதான் ஆகுதாம், கஜினில ரொம்ப வயலன்ஸ் கீதாம் இது எப்டி கீதுன்னா....?

இவரு புள்ளதான் புள்ள, மத்தவங்க வூட்ல கீரதுலாம் கல்லுன்னு சொல்லுறாரு... ங்கொய்யாலே அப்புறம் ஏண்டா நிமிசத்துக்கு நாலு தரோம் டிவில அதுக்கு விளம்பரத்த போட்டு தாக்குரீங்கோ. சிக்ஸ் பேக் எயிட் பேக்ன்னு எங்க கனவ துண்ணு துட்டு பாக்குரீங்கோ. உன் சூத்த சுத்தமா வச்சுக்குநோம்னு தோனுற மாதிரி தானே அடுத்தவங்க சூத்தும்.

நம்ம போயப்பப் பாப்போம்..... ;

4 comments:

Raju said...

கரீட்டா சொன்னாயான் கோட்ரு கோயிந்து...!

பித்தன் said...

thanks raju

கலையரசன் said...

//ங்கொய்யாலே அப்புறம் ஏண்டா நிமிசத்துக்கு நாலு தரோம் டிவில அதுக்கு விளம்பரத்த போட்டு தாக்குரீங்கோ//

சூப்பர்.. சுலுக்கு! இன்னம் நாலு பிளிரு பிளிரியிருக்கலாம் மாமே!!

பித்தன் said...

வருகைக்கு நன்றி கலை, ரொம்ப நாள் கழித்து..... எப்படி இருக்கிறீர்கள்....?

 

Blogger