Pages

சேசுவாய் எதிர் நின்ன கமெராமேன்...

நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அல்லார்க்கும் வந்கம்பா,

இந்த பஜ்ஜி யாரோ ஒரு கமெராகாரன அடிச்சானே, ரொம்ப கொயுப்பு இவனுக்கு, அடிச்சானே தொர மன்னிப்பும் கேக்க மாட்டாராம்.

ஏம்பா நாந் தெரியாமத்தான் கேட்டுக்கீறேன்...? அந்த கேமரா லென்சு மூடி பட்டத்துக்கு ரொம்பத்தாந் அல்டிகீறானே, ங்கொய்யாலே நெக்குலாப் பூடுச்சி, இவனுங்க எல்லாம் வெளிச்சத்துக்கு வந்ததே இந்த மாதிரி மீடியாக்காரனாலத்தாந் ங்குரத மறந்துட்டு அப்பூடி இன்னா கோவமோத் தெரியல. அந்த கேமராக்காரன் இவனத் திருப்பி அடிச்சான்னா இவன் பகுலு பிகுலூதிக்கும்.

மவனே உஜாரா இர்ந்துக்கோ அல்லாங்காட்டி.... பஜ்ஜிய புயுஞ்சி எண்ணைய எடுதுடுவாங்கோ அக்காங்....
---X---X---
இத்னகோடி கறுப்புப் பணம் இருக்கு, அத்த நம்ம ஹீரோங்கோ.... கஷ்டப் பட்டு லவுட்டிக்னு வர்றா மாதிரி படம் எடுக்குற, அம்மாந் ஹீரோ, டைரடக்கரு, தயாரிப்பாளருன்னு அல்லாரும் ஓயுங்காத்தான் வரி கட்ராங்களா...?

மொத உங்க பின்னால கீற அயுக்க க்ளீன் பண்ணுங்கோ, அப்பாலீக்கா அட்தவன கயுவலாம். கோடி கோடியா சம்பளம்..... உன்னும் உன்னும் ஏத்திக்னே போனா, படத்த நீங்களே பாத்துக்க வேண்டியதுதான், ஒரு பயலும் படம் பாக்க டாக்கீசுக்கு வர மாட்டான், இப்பவே டிக்கெட் வெள பேக்க கீக்குது.....
---X---X---
மேஜர் ஆகாஷ் சிங், நேத்து எல்லையில எதிரியால சுட்டுக் கொல்லப் பாட்டார்னு...., நம்ம பித்தன் அண்ணாச்சி சொன்னாரு. ஆனா.... அத்த எந்த கோபாலபுர டிவியும் காட்டலன்னு ரொம்ப பீல் ஆயிட்டாரு. பாவம் அவங்களுக்கு காட்ட எவ்வளவோ கீது, சர்தான் உடு அண்ணாச்சி. ;

3 comments:

Raju said...

அக்கான்பா...பாஜிக்கு இதே வேலயா பூட்ச்சிபா..!

கலையரசன் said...

ரைட்டு... என்ன சிறுசா இருக்கு?

பித்தன் said...

நன்றி கலை
நன்றி ராஜூ

 

Blogger